மண்டையில் முடிதான் இல்லையென்றால் மூளையுமில்லை போலிருக்கின்றது

மண்டையில் முடிதான் இல்லையென்றால் மூளையுமில்லை போலிருக்கின்றது

நம்பிக்கை இல்லாமல்தான் கோவிலுக்கு செல்வார்களாம், கையில் கயிறு கட்டுவார்களாம்

அட கோயமுத்தூர் கோமுட்டி தலையா, நம்பிக்கை இருப்பதால்தான் கோவில் செல்கின்றார்கள் , கயிறு அணிவார்கள். நம்பிக்கை இல்லாதவன் ஏன் செல்ல போகின்றான்?

எங்கே இஸ்லாமியரின் குல்லாவினை, கிறிஸ்தவர் கழுத்தில் தொங்கும் சிலுவை கையில் இருக்கும் பைபிளை பார்த்து “நம்பிக்கை இல்லாததாதால்தான் இதை எல்லாம் வைத்திருக்கின்றீர்கள் அப்படித்தானே..” என இவர் கேட்டுவிடட்டும் பார்க்கலாம்

சினிமா படபிடிப்பின் பொழுதும் பூஜை போடுவார்கள், அன்னார் அங்கு ஈஈஈஈ என இளித்துகொண்டு நிற்பார், படபிடிப்பு முடிந்ததும் பூசனி உடைப்பார்கள்

அதை இனி இவர் தலையில் உடைக்க சொல்ல வெண்டும்

https://m.facebook.com/story.php?story_fbid=1320945061419541&id=100005121782617