பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த வாலிபர் மீட்பு
குமரிமாவட்டத்தில் பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த வாலிபர் மீட்பு
அதிகாலை கிணற்றின் பக்கமாக சென்றவர்கள் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு பேய் என பயந்து பின்பு மெதுவாக அது ஆசாமி என உணர்ந்து மீட்டிருக்கின்றார்கள்
விசாரணையில் அவர் கனவில் பேய்கள் வந்ததாகவும் அதற்கு பயந்து ஓடும்பொழுது கிணற்றில் விழுந்ததாகவும் சொல்லிகொண்டிருக்கின்றார்
காவல்துறை நம்புமா? அது பலத்த விசாரணையில் இறங்கிவிட்டது
அன்னாருக்கு திருமணம் ஆகியிருந்தால் விசாரிக்க ஒன்றுமே இல்லை அவர் சொன்னது உண்மை என ஒப்புகொள்ளலாம், மாறாக திருமணம் ஆகியிராவிட்டால் சிக்கலே..