பாலஸ்தீன இஸ்லாமியர் இந்தியாவுக்கு நன்றி..
உள்நாட்டு இஸ்லாமியரை ஒரு காலமும் நம்ப வைக்கமுடியாது அல்லது நம்பமாட்டார்கள், அதே நேரம் அவர்கள் வாக்கு நமக்கு மகா அவசியமும் இல்லை ஆனால் இஸ்லாமிய நாடுகள் ஆதரவு கடும் அவசியம் என கருதுகின்றது மத்திய ஆளும் தரப்பு
இதனால் வெளிநாட்டு விவகாரங்களில் இஸ்லாமியருக்கு ஆதரவான மிக முக்கிய முடிவுகளை எடுக்கின்றார்கள், இப்பொழுது பாலஸ்தீன் சுயாட்சிபெற்ற தனி இனம் மற்றும் நாடு என ஐநாவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினை எதிர்த்து வாக்களித்திருக்கின்றது இந்தியா
ஆக பாலஸ்தீன இஸ்லாமியர் இந்தியாவுக்கு நன்றி..நன்றி என சொல்லிகொண்டிருக்க உள்நாட்டு இந்தியர் தலைகீழாக தொங்கிகொண்டிருப்பதுதான் வினோதம்..