இதுக்கெல்லாம் கவலைபடாத பங்கு
“பங்கு இப்படித்தான் நம்ப தலைவர் திமுகவுல இருக்கும் போது கணக்கு கேட்டாரு, அதுக்கு என்ன கணக்கு வேணும் என் புள்ளைங்க கணக்கா அப்படின்னே கேட்டாரு ஒரு தலைவரு. அவரு அல்லக்கை இனி வேட்டிய அவுத்துதான் காட்டணும்னு சொல்லிச்சு, இப்படில்லாம் கேள்வி வர்றது நம்ம கட்சிக்கு புதுசில்ல.
ம்ம்ம்
இதுக்கெல்லாம் கவலைபடாத பங்கு, கடைசியா நானும் ஒரு மகனை பெற்று எம்பி ஆக்கியிருக்கின்றேன்னு சொல்லு
சொல்லிட்டா..
அப்பவும் மகன் பெத்துட்டா நீ ஆம்பிளையான்னு கேப்பாங்க..
கேட்டுட்டா..
மன்னார்குடி குடும்பத்தையே விரட்டிட்டு கட்சி நடத்துற நான் ஆம்பிளையா? இன்னும் ஒரு குடும்பத்துகிட்ட சிக்கி கிடக்குற அவங்க ஆம்பிளையான்னு கேளு, ஒரு பய பேசமாட்டான்..”
