நல்ல வேளையாக பிரபாகரன் இலங்கையில் இருந்தான்
நல்ல வேளையாக பிரபாகரன் இலங்கையில் இருந்தான் அங்கிள் சைமன் சென்று ஆமைகறி உண்டார் அதை குறித்து வைத்துகொண்டார்கள்
ஒருவேளை புலிகள் நாகலாந்து, மணிப்பூர் அப்படியே சீன பக்கம் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அங்கிள் நாய்கறி, பூனை சூப், குரங்கு வறுவல், தேள் பொறியல், பாம்பு பிரை எல்லாம் உண்டு வந்திருப்பார், அதை வரலாறு குறித்து வைத்திருக்கும்..
அதை வருங்காலத்தில் படிக்கும் மகனுக்கும் பேரன் பேத்திகளுகும் எப்படி இருக்கும்?
அந்த வம்சமே நாய்கறி வம்சம், பாம்பு சூப் வம்சம் ஆகியிருக்காதா?