பன்றி சுட எதற்கு ஷார்ட் கன்?

உலகத்துலே போர் நடக்கும் இடத்துல பன்றி வேட்டைக்கு போன ஒரே போராளி கூட்டம் நம்ம பிரபாகரன் கூட்டம்தான்

ஈழம்பிடிக்க‌ போரட்டம் நடத்தினார்கள் என நாம் நினைத்தால் அவர்கள் பன்றி பிடிக்க போராடியிருக்கின்றார்கள்

அவன் மாவீரன் பிரபாகரன் என நினைத்தால் அவன் பன்றி வீரன் பிரபாகரனாய் இருந்திருக்கின்றான்

பன்றி பிடிக்கும் படை, மான் பிடிக்கும் படை , உடும்பு பிடி படை, முயல் தூக்கும் படை, ஆமை பிடிக்கும் படை என பல படைபிரிவுகள் இருந்திருகின்றன.

கடல் படை மீன் பிடித்திருக்கின்றது , வான் புலி கொக்கும் குயிலும் பிடித்திருக்கின்றது.

இந்த லட்சணத்தில் இவர்கள் போராட்டத்தை இந்தியா ஒழித்தது என ஒப்பாரி வேறு…அயோக்கிய பயலுகளா

மான் கறியும் பன்றிகறியுமாய் தின்றிருக்கின்றது கோஷ்டி, விடுதலை புலிகளுக்கான அர்த்தம் இப்பொழுதுதான் புரிகின்றது, இது மான் திங்கும் புலி கூட்டமாக இருந்திருக்கின்றது

நரி குறவன்களை விட மோசமான பயலாய் இருந்திருக்கின்றான் பிரபாகரன்..

(சரி பன்றி சுட எதற்கு ஷார்ட் கன்?, அதை பிடித்து முகத்தில் சுடவா?…….)

[facebook url=”https://www.facebook.com/sudhakar.thangaraj.752/videos/1870445473100180/” /]