கருணாநிதிக்கு சகலமும் அவர்தானே

திமுக அருந்ததிய மக்களுக்கு பெரும் முன்னேற்ற திட்டங்களை செய்தது, மனித கழிவினை மனிதனே அகற்றும் கொடுமைக்கு பாடுபட்டது, இப்பொழுதும் மேட்டுபாளையத்துக்கு திமுகவே பெரும் குரல் கொடுக்கின்றது : உபிஸ்

“அருந்ததிய சமூகம் உய்ய திமுக அரும்பாடு பட்டதா?

ஆமாம், மனித கழிவினை மனிதனே அகற்றுவது பெரும் கொடுமை.

கருணாநிதியுடன் கடைசிகாலத்தில் இருந்தது யார்?

நித்யா..

அவர் யார்?

அருந்ததிய சமூகத்தவர்

கருணாநிதிக்கு சகலமும் அவர்தானே

ஆமாம், எடுத்து போட்டது வரை அவர்தான்

சரி நீ கிளம்பு..”