சட்டீஸ்கரில் நடந்த விஷயம் தெரியுமா?
சட்டீஸ்கரில் விடுமுறை கிடைக்கா எல்லை பாதுகாப்புபடை வீரன் 5 பேரை சுட்டுகொன்று பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றான்
சொந்தநாட்டினை பாதுகாக்க சென்று சொந்தநாட்டுகாரனாலே சுட்டுகொல்லபட்டிருக்கின்றனர் அந்த வீரர்கள்
வீரர்களின் மனநலனையும் காக்கும் பொறுப்பு உண்டு என்பது தெரிகின்றது, விஷயம் பெரிதாகின்றது
இனி மேனேஜர் லீவ் கொடுக்கவில்லை என்றால் “சட்டீஸ்கரில் நடந்த விஷயம் தெரியுமா?” என உருமினால் போதும் உடனே தாரளாமாக விடுமுறை கிடைத்துவிடும்