நாடு குடியுரிமை சட்டதிருத்தம் கொண்டுவந்தாயிற்று

நாடு குடியுரிமை சட்டதிருத்தம் கொண்டுவந்தாயிற்று

உரிய ஆவணம் இருப்போர் எம்மதம், எந்த இனமென்றாலும் சிக்கல் இல்லை, மாறாக இந்நாட்டவர் என்ற அடையாளமில்லாதோரை என்ன செய்வது?

உரிய அவகாசமும் கொடுத்தாயிற்று, எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை

அவர்கள் இந்நாட்டு மக்களாய் இருத்தல் முடியாது, சொந்த நாட்டுக்கு செல்வதே சரி

மாறாக இங்கேயேதான் இருப்போம் என கலவரத்தில் இறங்கினால் அவர்களுக்கும் கார்கிலுக்குள் நுழைந்த தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

வடகிழக்கில் நடந்திருப்பது அந்நிய ஆக்கிரமிப்பு, அதை ராணுவம் மூலம் மீட்டெடுத்தலே சரி, அரசு அதைத்தான் செய்கின்றது