இதுவன்றி வேறல்ல..

களஞ்சியத்தை சிங்கள ராணுவம் அடித்தது உண்மை அதற்கு முன்னால் ஈழதமிழர் சிலரே ரகசியமாக பிடித்து 4 சாத்து சாத்தி ராணுவத்திடம் ஒப்படைத்தார்கள் என்ற தகவல் வருகின்றது.

எங்களை வைத்து பிழைப்பு நடத்துகின்றீர்களா? நாங்கள் அவ்வளவு இளக்காரமா என போட்டு போட்டு அடித்தார்களாம், அந்த .. பயல் சைமனின் ஆள்தானே நீ என சொல்லி சொல்லி அடி விழுந்ததாம்

இலங்கை ராணுவமும் நாங்கள் அவரை அடிக்கவில்லை ஆனால் அவர் அடிபட்டது நிஜம் என்பது போல் செய்திகளை கசியவிடுகின்றது

அங்கிள் சைமனும் இன்னும் தமிழீழ வியாபாரிகளும் வைகோவும், திருமாவும் , பழ.நெடுமாறனும் , கொளத்தூர் மணியும் பொத்திகொண்டிருக்கும் ரகசியம் இதுதான்

சிங்கள ராணுவம் தாக்குதல் என இவர்கள் கிளம்பினால், யார் தாக்கினார்கள் என்ற செய்தியினை சொல்ல இலங்கை தரப்பு தயாராக இருக்கின்றது

இனி எங்காவது சைமன் ஆமைகறி சொன்னார் என்றால் களஞ்சியம் அடிபட்ட கதையினை ஈழதமிழரே வெளியிடுவார்கள் என்கின்றார்கள்

ஆக தமிழக ஊடகங்களும், ஈழ அல்ட்ராசிட்டிகளும் களஞ்சியம் மரண அடி வாங்கிவந்தபின்பும் வாய் மூடி நிற்கும் மர்மம் இதுதான்

இதுவன்றி வேறல்ல..