இனி ஒரு பயலும் பேசமாட்டான்
ஈழதமிழனுக்கு குடியுரிமை கொடுப்பதெல்லாம் இருக்கட்டும், தமிழக மீணவன் யாழ்பாண கரையில் மீன்பிடிக்க ஈழ மீணவன் அனுமதிகட்டும் பார்க்கலாம்
ஈழ மீணவனிடம் அந்த அனுமதியினை வாங்கிவிட்டு குடியுரிமை பற்றி பேசுங்கள், இனி ஒரு பயலும் பேசமாட்டான்