பாஜக ஆட்சி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு : உபிஸ்
பாஜக ஆட்சி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு : உபிஸ்
சரி பாஜக ஆட்சி எப்படி வந்தது?
பெருவாரியான மக்கள் வாக்களித்ததால் வந்தது அதுவும் இருமுறை
ஆக தேச ஒற்றுமைக்காகத்தானே அந்த ஆட்சி அமைந்திருக்கின்றது, அது எதற்காக தேர்ந்தெடுக்க்கபட்டதோ அதை சரியாக செய்யும்
காங்கிரஸ் கூட்டணியே ஒற்றுமைக்கு கேடு அதனால்தான் மக்கள் கூப்பில் வைத்திருகின்றார்கள்