ஏன் காங்கிரஸ்காரருக்கு நாம் தமிழர் கட்சி உள்ளே ஓடிவருகின்றது?

நெல்லை கண்ணன் காங்கிரஸ்காரர்

ஆம், நாம் தமிழர் சொல்வதுபடி ஈழத்தில் தமிழரை கொன்ற, இறுதியுத்தத்தில் பல லட்சம்பேரை கொன்ற காங்கிரஸ் அரசின் கட்சிக்காரர்

நாம் தமிழர் கொள்கைபடி எக்காலமும் காங்கிரஸ் தமிழர்விரோத கட்சி

ஆனால் நெல்லைகண்ணனுக்கு சைமன் அப்படி பொங்கி தீர்க்கின்றார், அப்பா நெல்லை கண்ணன் என ஒரே ஒப்பாரி

ஏன் காங்கிரஸ்காரருக்கு நாம் தமிழர் கட்சி உள்ளே ஓடிவருகின்றது

விஷயம் வேறொன்றுமில்லை, நெல்லை தாமிரபரணி பல சக்திகளால் உறிஞ்சபடும் அதில் பல கம்பெனிகள் உண்டு

அந்த கம்பெனி பலரின் வாயினை பணத்தால் அடிக்கடி அடைக்கும்

அந்த வாய் நெல்லை கண்ணனுக்கும் உண்டு, சில கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு, நாம் தமிழருக்கு உண்டு, இன்னும் பெரிய கட்சி சிறிய கட்சி என எல்லோருக்கும் உண்டு

இனி நெல்லை கண்ணனுக்கு சைமன் ஏன் பொங்குகின்றார் அதுவும் தமிழர் விரோத காங்கிரஸ்காரனுக்கு ஏன் பொங்குகின்றார் என கவனியுங்கள் விஷயம் புரியும்

“தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் பணமும் ஒன்றடா..

சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில்
திருட்டு கூட்டமெல்லாம் ஒன்றடா..”