ராம்சாமி சீடன் யாருக்கு அறிவு இருந்தது?
ராம்சாமி சீடன் யாருக்கு அறிவு இருந்தது?
மனிதருக்கு முடிதான் இல்லை என நினைத்தால் மூளையும் இல்லை
அய்யா நடிக்கும் குலத்துக்கு கூத்தாடி குலம் என்று பெயர், கணிகையர் குலம் என்பதும் அதுதான்
ஆக விவசாய குடும்பத்தில் இருந்த நீர் பெரியாரால் கூத்தாடி குலத்துக்கு வந்துவிட்டீர்
இதிலிருந்து என்ன தெரிகின்றது?
ராம்சாமியால் தமிழ்நாடு நல்ல விவசாயியினை இழந்துவிட்டது என்பது தெரிகின்றது, ராம்சாமி கொள்கை திருக்குவளை பக்கம் விவசாயத்தை ஒழித்தது, காஞ்சிபுரம் பக்கம் நெசவாளியினை ஒழித்தது
இதோ கோவை பக்கமும் ஒரு விவசாயினை ஒழித்திருக்கின்றார் ராம்சாமி..
