இங்கிருந்து கடத்தபடும் சிலைகளை வாங்குவது யார்?
“அன்பேரே கிறிஸ்தவனுக்கு உருவ வழிபாடு அருவருப்பானது, விக்ரகத்தை கடவுள் வெறுக்கின்றார்
எங்கே சொல்லபட்டிருக்கின்றது?
பைபிளில் சகோதரா
பைபிளை யார் கொடுத்தார்கள்?
வெள்ளைக்காரன்
சரி, இங்கிருந்து கடத்தபடும் சிலைகளை வாங்குவது யார்?
அதே வெள்ளைக்காரன்
எவ்வளவு கொடுக்கின்றான்?
நிறைய, கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றான்
ஆக உன்னை விக்கிரத்தை தூர எறி என சொல்லிவிட்டு அவன் இங்கிருக்கும் விக்கிரகத்தை எல்லாம் கடத்திகொண்டு போகின்றான் அப்படித்தானே
அது வந்து புரோ… உண்மை எதுவென்றால்..
ம்ம்.. உண்மை எதுவென்றால் . நீ அடிமுட்டாளாய் இருக்கின்றாய், உன் மண்ணின் பழங்கால சிலையின் அருமை, உன் உரிமையானா சிலையின் அருமை உனக்கு தெரியவில்லை அவனுக்கு தெரிகின்றது என்பது..
ஒரே குழப்பமா இருக்கு ப்ரோ
இன்னும் நல்லா குழம்பு, அப்பொழுதுதான் தெளியும்..”