எழுத்தாளர் போலவே பிம்பம் காட்டுகின்றார்
எப்பொழுது பார்த்தாலும் பெரிய எழுத்தாளர் போல இம்மனிதர் பேனாவும் பேப்பருமாக முகத்தை சீரியசாக வைத்து கொண்டே படமெடுக்கின்றார்
ஆனால் அப்படி என்ன புத்தகம் எழுதினார் என்றால் ஒன்றுமில்லை
கவிதையாவது எழுதினார் என்றால் அதுவுமில்லை
ஆனால் எப்பொழுதும் எழுத்தாளர் போலவே பிம்பம் காட்டுகின்றார்
மேடையில் கொடுக்கபடுவது துண்டு சீட்டு, அதை பார்த்து குழந்தை தத்தி நடைபயில்வது போல இவர் பேசுவதே தனி அழகு
அந்த துண்டு சீட்டை எழுதுவதற்குத்தான் இப்படி ஒரு காட்சிபடம் போல..