ரஜினிகாந்த் யோசித்து பேசவேண்டும் : முக ஸ்டாலின்
ரஜினிகாந்த் யோசித்து பேசவேண்டும் : முக ஸ்டாலின்
ராம்சாமி திமுகவினரை உதிர்ந்த மயிர்கள் என்றார், திமுகவினர் ஆம் அவர் உடலில் இருந்து உதிர்ந்தோம் என அழுதார்கள்
ராம்சாமி அவர்கள் நல்லகுடும்பத்து பிறப்பு இல்லை என்றார், ஆம் நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் என்றார்கள் இவர்கள்
நாற்காலிக்கு ஆசைபட்ட கோஷ்டி அது என்றார் ராம்சாமி, பெரியாருக்கான நாற்காலி காலியாய் இருக்கின்றது என்றது இவர்கள்
கூத்தாடி ராம்சந்திரனை வளர்க்காதே என்றார் ராம்சாமி, அவருக்கு ராம்சந்திரன் போல் கத்திவீச வருமா அந்த வயிற்றேரிச்சல் என்றார்கள் இவர்கள்
இப்படி எல்லாம் யோசித்து பேச ரஜினிக்கு எப்படி தெரியும்?