வாழ்வில் முதல் முறையாக தும்பிகள் சந்தோஷமாய் இருக்கின்றன

கன்னடத்துகாரனான ராம்சாமியினை கன்னடத்தில் இருந்து வந்த ரஜினி தோலுரித்து தொங்கவிட‌…

அந்த கன்னட நாயக்கனுக்கு தெலுங்கு பாசமிக்க திமுக முட்டுகொடுப்பதை ஆனந்த கண்ணீருடன் பார்த்துகொண்டிருக்கின்றன “நாம் தமிழர்” தும்பிகள்…

அந்த பரவசத்தில் வாய்விட்டு “எல்லாம் பிரபாகரன் ஆவி செய்யும் பழிவாங்கல் ” என்கின்றன‌

இன்னும் சாகாத பிரபாகரன் ஆவி எப்படி பழிவாங்கும் என்றால் , போகர் சீமானுக்கு கற்றுகொடுத்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தை பிரபாகரனுக்கு சீமானால் உபதேசிக்கபட்டது என சிரிக்காமல் சொல்கின்றன தும்பிகள்

வாழ்வில் முதல் முறையாக தும்பிகள் சந்தோஷமாய் இருக்கின்றன , பாவம் இருந்துவிட்டு போகட்டும்