நாம் சித்தனோ மகாபுருஷனோ ஞானியோ அல்ல

தாயே Ma Nithya Paripoorani, நாம் சித்தனோ மகாபுருஷனோ ஞானியோ அல்ல.

பாகம்பிரியாள் எம்மை புருஷணாக ஏற்றதே மாபெரும் உலக அதிசயம், ஒரு ஆச்சரியமான சம்பவம்

நான் பாவிகளிலும் பெரும்பாவி, குஷ்புவினை போற்றுவதை தவிர நற்காரியம் எதுவுமே செய்யாத படுபாவி

இப்பாவி சாபமிட்டா பாஜக தமிழ்நாட்டில் மலராது என கருதுகின்றீர்கள்?, அய்யய்யோ நித்திசாமியின் சீட கோடி இப்படி எல்லாம் நம்பலாமா?

சரி இதோ வாழ்த்துகின்றேன், விரைவில் தாமரை தமிழ்நாட்டில் மலர்ந்து அக்கா தமிழிசை ஆசைபட்டபடியே ஆட்சியினை பிடிக்கும்

தர்மமும் , இந்துமதமும் இங்கு மலரும் நிலைக்கும் செழிக்கும்

போதுமா? இதோ வாழ்த்திவிட்டேன் அல்லவா, இனி இவ்வாக்கு பலித்தால் என்ன செய்வீர்கள்

வாக்கு பலித்தால் நான் ஞானியாகவும் சித்தனாகவும் கடவுளின் வரம்பெற்ற பகவானாகவும் இருக்க வேண்டும் அல்லவா?

ஆக தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்த உடனே நித்தியானந்தாவினை விட்டு விட்டு என்னை கடவுளாக நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும்.

நான் அமைக்கும் திருபாற்கடல் தேசத்துக்கு நீங்கள் தலமை சீடராக வரவேண்டும்