திமுகவினர் ராகத்தை மாற்றிபாடுகின்றார்கள்

திமுகவினர் ராகத்தை மாற்றிபாடுகின்றார்கள்

1971ல் சேலத்தில் ராம்சாமி நடத்திய அழிச்சாட்டியத்தை கருணாநிதி பின்பு கண்டித்ததாகவும் எச்சரித்ததாகவும் புலம்ப தொடங்கிவிட்டனர்

எப்படி பட்ட ஜெகஜால கில்லாடி கருணாநிதி?

பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிவிட்டு இருநாள் கழித்து அச்சம்பவத்தை நாளிதழ் பார்த்தே தெரிந்துகொண்டேன் என கண்ணீர் விட்டவர், அதையும் திமுகவினர் நம்பினர் அவர்கள் அப்படித்தான்

அப்படிபட்ட கருணாநிதி இதே பாணியில் அன்றும் தாமதமாக நாளிதழ் மூலம் அறிந்து கண்ணீர் விட்டிருக்கின்றார்

சரி கண்ணீர் விட்டாரே, அப்படியே ராம்சாமியினை பிடித்து ஏன் உள்ளே போடவில்லை? என கேட்டால் நாம் ஆரிய சங்கி, பாசிச அடிவருடி..

ராம்சாமியினை ஏன் கருணாநிதி கைதுசெய்யவில்லை? கைது செய்தால் என்னாயிருக்கும் தெரியுமா

1940களில் என்னிடம் வேலை செய்தபொழுது 10 பவுண் சங்கிலியினை திருடிகொண்டு ஓடினார் கருணாநிதி என ராம்சாமி பதில்வழக்கு போட்டாலும் போட்டிருப்பார்,

அது உண்மையா என்றால் இல்லை

எனினும் ராம்சாமி பற்றி தெரிந்ததால் கருணாநிதி அஞ்சியிருக்கலாம், குருநாதர் மனமறியாத சீடன் உலகில் யார்?