இதுதான் திராவிட புரட்சியின் சித்தாந்தம்
கருணாநிதி எவ்வளவு கொள்கை பிடிப்போடு இருந்தார், இதோ பாருங்கள் அவரின் பேரன் ரஜினி படத்தை வைத்து சம்பாதிக்க போகின்றாராம்
தன் குடும்பத்தின் வாளான முரசொலியினை பற்றி பேசியபின்பும், நிலமை பற்றி எறிந்தபின்பும் இப்படிஎல்லாம் ரஜினி வைத்து வியாபாரம் செய்ய எப்படி ஒரு அடிமை புத்தியும், சொரணை கெட்ட தனமும் இருக்க வேண்டும்?
உதயநிதியும் சொற்றால் அடித்த பிம்பமா?
இதில் ஏதோ ஆரிய பார்பானிய சதி இருக்கலாம், பிராமண சூது இருக்கலாம்
சரி இதைகண்ட உடன்பிறப்புகள் என்ன செய்யும்? பொங்கி எழுந்து அவரை மறித்து என்ன கேட்கும் தெரியுமா?
ரஜினி படத்தை நீங்கள் விற்றுகொள்ளுங்கள், தியேட்டரில் முறுக்கு பாப்கார்ன் விற்கும் உரிமையினை எங்களுக்கு கொடுங்கள் இல்லாவிட்டால் மோடி பார்பானிய இந்துக்களுக்கு அதை கொடுத்துவிடுவார், அந்த சதியினை நீங்கள்தான் தடுக்க வேண்டும்
இதுதான் திராவிட புரட்சியின் சித்தாந்தம்
ஆக பெரியார் இல்லாவிட்டால் என்னாயிருக்கும் தெரியுமா?
உதயநிதி சினிமா விற்க முடியாது, உபிக்கள் முறுக்கு விற்க முடியாது