இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது

இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது

புதிய நீர்மூழ்கிகளில் இரு வழிகள் உண்டு முதலில் வெளிநாட்டில் முழுக்க தயாரிப்பது இரண்டாவது உள்நாட்டு தயாரிப்பில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது

இந்த இரண்டாம் வழி மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பாஜக அரசு முன்னுரிமை கொடுக்கின்றது, இந்திய பணம் இந்தியாவுக்குள்ளே சுற்றும் என்பது அந்த நிலைப்பாடு அது மிக சரியானதும் கூட‌

இந்த பல்லாயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை அதானியும் அம்பானியும் பெறுவார்கள், இதை வைத்து பெரும் அரசியல் செய்யலாம் என நினைத்திருந்த எதிர்கட்சி வாயில் மண் அள்ளி போட்டுவிட்டது மத்திய அரசு

இந்த ஒப்பந்தம் எல்&டி நிறுவணத்துத்தான் வழங்கபடும் என்பது போல அம்பானி அதானி நிறுவணங்களை போட்டியில் இருந்தே விரட்டிவிட்டது மத்திய அரசு

ஆம், அணுசக்தி நீர்மூழ்கி அதிமுக்கியமான விவகாரம் என்பதால் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள், அதானி அந்த அளவு தரம் கொடுக்கமுடியாது என்பதால் நடையினை கட்ட சொல்லிவிட்டார்கள்

அதானி பாஜக கட்சிக்கு முக்கிய கூட்டாளி எனினும் நாட்டின் பாதுகாப்பு திட்டத்தில் மிக சரியான முடிவினை எடுத்து எல்&டி கையில் நீர்மூழ்கியினை ஒப்படைக்க நினைக்கும் மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள்

தொடரவேண்டும் இந்த நன் முயற்சிகள், வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்