கொரொனா விஷயத்தில் மகா அமைதி ஏன்?

அனிதா செத்துவிட்டாள் அய்யகோ சமூக நீதி செததுவிட்டது என 1 கோடியினை தூக்கி கொண்டு ஓடிய திமுக‌

கிணற்றில் சிறுவன் விழுந்தான் என 20 லட்சத்தை தூக்கி கொண்டு ஓடிய திமுக‌

கொரொனா விஷயத்தில் மகா அமைதி ஏன்?

ஒரு சாவு என்றால் அதுவும் தமிழகத்தில் என்றால் அரசியல் செய்யலாம், அதுவும் செத்தவன் தலித் அல்லது சிறுபான்மை மதமாக இருத்தல் வேண்டும்

அப்பொழுது திமுக ஓடும்

மாறாக எது தேச சிக்கலோ அங்கு திமுக வராது, காரணம் அங்கு அரசியல் செய்யமுடியாது

அதில்தான் டாட்டா முதல் நிலகேணி வரை அள்ளிகொடுக்க, அயோக்கிய பார்வையுடன் மிக பெரும் திமுக கோடீஸ்வர கோஷ்டி நகர்கின்றது

முட்டுசந்து மரணமென்றால் பொங்குவதும் , பணத்தை அள்ளி எறிந்து காட்சிகளை மாற்ற நினைப்பதும், தேச சிக்கல் என்றால் டெட்டால் விளம்பரம் போல பேசிவிட்டு நகர்வதும் அவர்களுக்கு கை வந்த கலை.