கிறிஸ்தவ சபைகளின் டிரம்ஸ்
ஒலிபெருக்கி பிரச்சினையின விட பெரியது சில கிறிஸ்தவ சபைகளின் டிரம்ஸ் சத்தமும் ஆர்ப்பாட்டமும்
அக்காலத்தில் காடுகளில் அரசர்கள் மேள முரசுகளுடன் வேட்டைக்கு செல்லுதல் போல அப்படி ஒரு சத்தம்
அதற்கும் சேர்ந்தார்போல் ஒரு முடிவு கட்டினால் கோடான கோடி மக்கள் நிம்மதி அடைவார்கள்
உண்மை… அந்த சத்தம் நன்றாக இருக்கும் காது கூட கேக்க முடியாமல் போய் விடும்.இந்துக்கள் திரு விழாக்களுக்கு பாட்டு போட்டால் தான் விடியல் அரசு நடவடிக்கை எடுக்கும்.