மிகபெரிய வெடிமருந்துகளுடன் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பஞ்சாபிய எல்லையில் கைது செய்யபடுவது கவலை அளிக்கும் விஷயம்

இந்தியாவின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் வலுவாக இருப்பதால் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கபடுகின்றன என்றாலும் மிகபெரிய தாக்குதலுக்கு எதிரிகள் தொடர்ந்து திட்டமிடுகின்றார்கள் என்பது கூடுதல் கவனத்துக்கு வழி செய்கின்றது

பஞ்சாப் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது, சர்வதேச உளவு அமைப்புக்களுடன் இந்தியா கொண்டிருக்கும் நல்லுறவால் தெய்வாதீனமாக ஒவ்வொரு ஆபத்தும் முறியடிக்கபட்டு கொண்டே இருக்கின்றது