இலங்கை தமிழருக்கு உதவிபொருட்களை வழங்குவதாக‌ திமுக அறிவித்ததற்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மனமுருகி நன்றி தெரிவித்திருக்கின்றார்

எந்த ராஜபக்சே?

திருமா, வைகோ உள்ளிட்ட திமுகவின் கூட்டணியினரால் போர் குற்றவாளி, தமிழின விரோதி என்றெல்லாம் விமர்சிக்கபட்ட அதே ராஜபக்சே

போகிற போக்கில் திடீரென ரஜபக்சே அறிவாலய பக்கம் வந்தால் கூட ஆச்சரியமில்லை போலிருக்கின்றது, அப்படி வந்தால் அங்கிள் சைமன் நிலை என்னாகும் என்பதுதான் தெரியவில்லை