இலங்கை தமிழருக்கு உதவிபொருட்களை வழங்குவதாக திமுக அறிவித்ததற்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மனமுருகி நன்றி தெரிவித்திருக்கின்றார்
எந்த ராஜபக்சே?
திருமா, வைகோ உள்ளிட்ட திமுகவின் கூட்டணியினரால் போர் குற்றவாளி, தமிழின விரோதி என்றெல்லாம் விமர்சிக்கபட்ட அதே ராஜபக்சே
போகிற போக்கில் திடீரென ரஜபக்சே அறிவாலய பக்கம் வந்தால் கூட ஆச்சரியமில்லை போலிருக்கின்றது, அப்படி வந்தால் அங்கிள் சைமன் நிலை என்னாகும் என்பதுதான் தெரியவில்லை
நண்பேன்டா…. பழைய பாசம் விடுமா? அது தான் பேசுகிறார். மத்திய அரசு செய்த உதவிகள் கண்ணுக்கு தெரியல. பன்னீர் செல்வம் 50 லச்சம் கொடுத்தது தெரியாது.
நீங்கள் ஆட்ச்சிக்கு வரும் போதேல்லாம் அவர் மகிழ்கிறார்.
ராஜபக்சே முன்பு ஆட்ச்சிக்கு வந்தப்போ தமிழ்ர்களை மட்டும் கொன்றார் மற்ற இலைங்கை மக்கள் சந்தோசமாக வேடிக்க பார்த்தார்கள்.
இப்போ ஒட்டு மொத்த இலங்கையை ஆட்ச்சி அதிகாரத்தால் கொன்று கொண்டு இருக்கிறான்