ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 06″

எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்தொல்லையருள் பெற்றக் கால்”இவ்வரி “எல்லா பொருளும் முடிக்கலாம் ஈசன் தன் தொல்லையருள் பெற்றக்கால்”ஈசனின் மிக ஆழமான அருள் (தொல்லை) இருந்தால் எல்லா காரியத்தையும் வெற்றியாக முடிக்கலாம் என்பது பொருள்எல்லாவற்றுக்கும் மூலமான சிவனின் அருளை பெற்றால் இம்மைக்கான காரியங்களும் மறுமைக்கான காரியங்களும் வெற்றியாகும் என்கின்றார் ஒளவையார்.