ஒரு செருப்பு..
ஒருமுறை அய்யா ராம்சாமி மேடையில் வழக்கம் போல் இந்து துவேஷமும் இன்னும் பலவும் பேசிகொண்டிருந்தார், அவர் மேல் ஒரு செருப்பு விழுந்தது
உடனே “ஒரு செருப்ப வச்சி நீ என்ன செய்யபோற, இல்ல அத வச்சி நான் என்ன செய்யபோறேன், இன்னொரு செருப்பும் கொடுத்தா உதவியா இருக்கும்” என உருக்கமாக பேசினார் என திராவிட கோஷ்டிகள் அடிக்கடி கண்களை துடைத்து சொல்லி கொண்டே இருக்கும்
(அப்படியும் தன்னிடம் விழுந்த ஒற்றை செருப்பையும் திருப்பி கொடுக்க அவருக்கு மனமில்லை என்பது வேறு விஷயம்)
அவர் வழியில் நடப்பதாக சொல்வோர் அந்த ஒற்றை செருப்பினை ஏன் அய்யா வழியில் எதிர்கொள்ளவில்லை என்பதுதான் தெரியவில்லை