“காந்தார செல்வன்”

கதையின் பெயர் “காந்தார செல்வன்”

“12ம் நூற்றாண்டில் குஜராத்தில் சர்ச் இருக்கின்றது அங்கு பெரும் கூட்டமும் காணிக்கையும் குவிந்து எங்கு பார்த்தாலும் கூட்டம் காணிக்கை என தேவனின் சபை பெரிதாக இருக்கின்றது

உள்ளே ஒரு கல்லால் ஆன சிலுவை இருக்கின்றது, அது அந்தரத்தில் தொங்குகின்றது, தேவனின் மகிமை என அதை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் பெரும் காணிக்கை கொட்டுகின்றார்கள்

அந்த ஆலயம் குஜராத் குருசு சபைக்கு சொந்தமான சர்ச், இயேசப்பா 10 வயதிலே வந்து கட்டிய சர்ச்

இப்படி இருக்கும் ஆலயத்தின் அருகே ஒரு ஆலமரத்து பிள்ளையார் கோவில் திடீரென வருகின்றது, அங்கு சில பார்ப்பனர்கள் வருகின்றார்கள், இங்கே கூட்டமே வரவில்லை

எல்லா கூட்டமும் தேவாலயத்துக்கே செல்வதால் இதை காணும் சில பார்ப்பனர்கள் பெரும் வெறுப்பு கொள்கின்றார்கள், இதனை எப்படி ஒழிப்பது என சதி செய்கின்றார்கள்

ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிறிஸ்தவ மன்னனின் கெய்ல்ஜிடம் கிறிஸ்தவர் போல் மாறுவேடத்தில் சென்று, ஒரு குற்ற்சட்டை வைக்கின்றார்கள், இப்படிபட்ட தேவனின் ஆலயத்தில் தீண்டாமை இருப்பதாகவும் தங்களையே உள்ளேவிடவில்லை என்றும், வாசலில் தங்களை நிறுத்தி அப்பத்தை தூக்கி எறிகின்றார்கள் என்றும் அழுகின்றார்கள்

அந்த கருணை மன்னன் கெய்ஜி, கவனைபடாதீர்கள் உங்களுக்கு இங்கே ஒரு ஆலயம் கட்டி தருகின்றேன் என்றதும், நாங்கள் கேட்கும்படி தரவேண்டும் என சிலுவையில் சத்தியம் வாங்குகின்றார்கள்

கெய்ஜி மன்னனும் தருகின்றான்

பின் கெய்ஜி மன்னனிடம் தங்களுடன் அந்த் சிலுவைநாதபுரி எனும் சோமநாதபுரிக்கு வரவேண்டும் என்கின்றார்கள், ஆனால் சோமநாதபுரி மன்னன் ரொசாரியோ அனுமதி மறுக்கின்றான்

இதனால் ஜெய்ஜி பெரும் போர் தொடுக்கின்றான், 17 முறை தோற்று பின் வெல்கின்றான்

வந்தவன் பார்ப்பனர்களிடம் இதோ இந்த கோவிலை எடுத்துகொள்ளுங்கள் என அன்போடு தெரிவிக்க பார்ப்பனர்களோ சதியினை அரங்கேற்றுகின்றார்கள்

இது மன்னனின் சொத்து, இதே ஆலயத்தை காந்தாரத்தில் கட்ட இதை இடித்து ஒவ்வொரு கல்லாக கொண்டு செல்லலாம் என ஐடியா கொடுக்கின்றார்கள், கெய்ஜி மன்னனும் அப்படியே சர்ச்சை இடிக்கின்றான் அங்கே தங்கமும் வைரமுமாக கிடைக்கின்றது

புன்னகைத்த பார்ப்பனர்கள் மெல்ல ரொசாரிய்வோவிடம் சென்று அந்த சர்ச்சுக்குள் தங்கமும் வைரமும் கிடைக்கின்றது அது உங்கள் சொத்து என சண்டை மூட்டுகின்றார்கள், மறுபடி நடந்த சண்டையில் சர்சை கற்களை எடுக்க நேரமில்லாமல் தங்கத்தோடு தப்பி செல்கின்றான் ஆப்கானிய கெய்ஜி..

புன்னனைத்த பார்ப்பனர்கள் ரொசாரியோவினை கொன்றுவிட்டு பழியினை கெய்ஜி மேல் போடுகின்றார்கள், சர்ச்சை இடித்த கொடியவன் கெய்ஜி என அவன் தூற்றபடுகின்றான்

பார்ப்பனர்கள் உடைந்த சிலுவையின் ஒரு துண்டை வைத்து பைபிளில் யாக்கோபு செய்தது போல கல்லுக்கு பாலும் நெய்யும் வார்த்து உடன்படிக்கை செய்கின்றார்கள், பின் மெல்ல மெல்ல அதை சிவாலயமாக்கிவிட்டார்கள்”

பின் காலம் 1950க்கு வருகின்றது, நல்லபாய் பட்டேல் என்பவர் அங்கு சிவாலயம் எழுப்புகின்றார் கிறிஸ்தவரெல்லாம் மனதால் கொதிக்கின்றனர், ஆப்கானிஸ்தானில் இருந்து கூட மிரட்டல் வருகின்றது ஆனாலும் நல்லபாய் கோவில் கட்டிவிடுகின்றார்

அங்கு மறுபடி சர்ச் கட்டிவேன் என தொடை தட்டி கிளம்புகின்றார் பவுல் காந்தி” இதிலிருந்து இரண்டாம் பாகம் தொடங்க வேண்டும் என சொல்லிவிட்டான்

இந்த கதையினை சொன்னதும் குஜராத்தில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருக்கின்றது , இனி அங்கு அவன் தெருவில் கட்டி வைத்து அடிக்கபடலாம்

குஜராத்திகள் ஒன்றும் தமிழர்கள் அல்ல‌