ஜிபி முத்து தன் பாணியில் …….
” நாரபயல, நாரபயலே .. சவத்து மூதி
எல நான் ஒரு இந்துல, பாரு திருநீறெல்லாம் வச்சிருக்கேன், எங்கிட்ட வந்து ஆதாம் ஏவாள்னு கதை சொல்றியல பண்ணிபயல, நீ எல்லாம்… உனக்கெல்லாம் .. எங்கயாது போயாம்ல நாரபயல
எல எங்க ஊர் பக்கம் அந்த லாசரஸ் பயதான் இப்டி ஆதாம் ஏவாள்னு உளறுதாம்னா உனக்கு என்னல வந்திச்சி, செத்த மூதி, ஆக்கங்கெட்ட கூவ
எல நா முத்தாரம்மன் கோவில் பக்தம்லா, எனக்கு அம்மன தெரியும் அப்பன தெரியும், எங்கிட்ட வந்து ஆதாமுமு பாதாமுன்னா எப்படில
எல சுடுகாட்டுல கொண்டு விட்டமாதிரி இருக்குல, ஒரு சுடுகுஞ்சையும் காணோம், நடுராத்திரி பேய் பேசுற மாதிரி அந்த பிக்பாசு ஏதோ பயங்காட்டிட்டு இருக்கான், கை காலெல்லாம் ஆடுதுல, இதுல நீ வேற தம்மகார பயல..
சும்மாயா உனக்கு ஒரு வோட்டும் விழமாட்டேங்குது, இதுக்குதாம்.. நானே யாருமில்லண்ணு பயந்து போய் நிக்கேன் இவன் இங்கேயும் ஆதாம் ஏவாளுன்னு வாசிச்சிட்டு இருக்கான் புடுங்கி
உனக்கெல்லாம் யாருல இங்க வேலை குடுத்த செத்த மூதி, அவன தூக்கி போட்டு மிதிக்கணுமுல….”