இந்தி எதிர்ப்பு என அங்கிள் சைமன்

இந்தி எதிர்ப்பு என அங்கிள் சைமன் சொல்வதுதான் உலகின் மிகசிறந்த காமெடிகளில் ஒன்று

அவரின் அண்ணனும் இன்று சைமனை வெளிநாட்டு காரில் தும்பிகள் புடைசூழ வரசெய்தவருமான அந்த அந்நிய தீவின் புலிதலைவரும் அவரின் மக்களும் இலங்கை தேசிய மொழியான சிங்களத்தை கற்றிருந்தனர்

புலிகளின் ஆரம்பகால தாக்குதலெல்லாம் சிங்கள மொழியில்தான் நடந்தன , இலங்கை ராணுவத்தை அப்படித்தான் குழப்பினார்கள்

அதற்கு மேல் அந்த புலியினர் இந்தியாவில் பயிற்சிபெற்ற காலங்களில் இந்தியும் கற்றிருந்தனர், பின்னாளில் இந்திய ராணுவத்துடனான மோதலில் அதுதான் அவர்களுக்கு பலமானது

இந்திய ராணுவ உரையாடலை இடைமறித்து ஒட்டு கேட்கும் புலிகள் அது இந்தியில் இருந்ததால் எளிதில் புரிந்துகொண்டு வியூகம் மாற்றினர்

அதுதான் இலங்கையில் இந்திய அமைதிபடை திணற காரணமாயிற்று, இதை பின்பு உணர்ந்து தன் தவறை திருத்தியது இந்திய ராணுவம்

ஆக புலியண்ணன் பிரபாகரன் இந்தி படிக்கலாம், புலிகள் படிக்கலாம்

ஆனால் புலியண்ணன் கற்ற இந்தியினை மற்ற தமிழன் கற்க கூடாது என அங்கிள் சிங்கிகாக காமெடி செய்வதெல்லாம்

புஹஹஹஹ புஹஹஹா புஹஹஹா