ஒரு காலத்துல எங்கள கோவில் கருவறைக்குள்ள விடல
ஒரு காலத்துல எங்கள கோவில் கருவறைக்குள்ள விடல, ஏன் கோவிலுக்குள்ளே விடல அதுனால நாங்க மதம் மாறிட்டோம்
அப்புறம்
அவங்க சபையில எங்கள விடல, இன்னொரு சபையிலையும் எங்கள சேத்துக்கல
அட அப்புறம்?
அப்புறம் நாங்களே எங்களுக்கு ஒரு சபை கட்டிட்டு எங்க சாதிய காப்பாத்திட்டு இருக்கோம், இங்க எங்க சாதிக்கு மட்டும்தான் அனுமதி
ஓஹோ
ஆனா நீங்கபாருங்க, இன்னும் பார்ப்பானுக்கு அடிமையா அங்கே இருக்கீங்க, உங்கள பாக்க எனக்கே பாவமா இருக்கு உடனே வெளியவாங்க, டமிலனுக்கு மதமே இல்லை
எங்கடா வர்றது, உங்க சபையிலும் சேர்க்கமாட்டீங்க, உங்க சாதியதான சேர்ப்பீங்க
டெபனட்லி, பட் உங்க சாதி சபைக்கு லெட்டர் தாரேன் உடனே சேர்ப்பாங்க, அப்படி வெளிய வாங்க சாதி வெறி பிடிச்ச இந்துமதம் ஒழியணும், கிறிஸ்தவம் வளரணும்
எப்படி சாதிக்கொரு சர்ச்ச் வச்சா
நான்சென்ஸ் மாதிரி பேசாதீங்க, நாங்க சாதிக்கொரு சபை வச்சிருக்கோம் உங்களால அப்படி கோவில் கட்டமுடியுமா கருவறைக்குள்ள போகத்தான் முடியுமா?
டேய், எனக்கொரு மரமும் அது அடில ஒரு கல்லும் போதும், கல் கிடைக்கலண்ணா ஒருபிடி சாணம் போதும் பிள்ளையார கும்பிட்டுக்குவேன், இப்பவும் திருசெந்தூர் போறேன் திருப்பதி போறேன் யாரும் எந்த சாதின்னு கேக்கல, யாரும் என்ன தடுக்கவுமில்ல
யோவ் கருவறைக்குள்ள போகமுடியுமா?
ஏண்டா நாய, நான் ஏண்டா அங்க போகணும் எனக்கு தொழில் இல்லியா வருமானம் இல்லியா?, அவங்களெ பாவம் தட்டனை தட்ட ஏந்திட்டு பாக்க பாவமா இருக்கு, எனக்கு என்னடா அங்க வேல..
ஹ்ஹிகிகி இதெல்லாம் சாதிய இழிவுண்ணே?
ஆமாடா, அவங்கள இழிவுபடுத்தித்தான் வச்சிருக்கோம், சரி என்னாச்சி கார காணும் நடந்து போற
அது 4 மாசமா ட்யூ கட்டலண்ணே தூக்கிட்டு போயிட்டாங்க
ஏன், காணிக்கை வரலியா?
இல்லண்ணே, இந்த மோடி பண்ண வேலையால நன்கொடை எல்லாம் நின்னுபோச்சிண்ணே
சாதிக்கொரு சபை அத வளக்க நன்கொடையா?
சபைன்னா சும்மா இல்லண்ணே செலவு வரும்
என் கூட வா ஒரு பிடி சாணத்துல கடவுள காட்டுறேன்?
போய்யா சங்கி, எப்பவும் சாணம் மாடுண்ணு ச்சீ ச்சீ, நான் பரலோகத்துல இருக்கும் போது நீ நரகத்துல இருப்ப அப்ப பேசிக்கிறேன்
இவரு பரலோகத்த குத்தகைக்கு எடுத்துட்டாரு, ஊரை ஏமாத்தி திங்குற நாய்க்கு பேச்சை பாரு
அல்லேலூயா….பரிம் கிரிம் கமமமமமமமம அஷஹஹாஹஹ சேசப்பா….”