சொன்னார்கள் ….

வெளிநாட்டிலிருந்து நாய் வந்து நம் நாட்டு நாய்களை தெருவில் தள்ளியது, பிராய்லர் கோழி வந்து நாட்டு கோழியினை அழித்தது, வெளிநாட்டு பசு வந்து நம் நாட்டு மாடுகளை அழித்தது : சீமான் சீற்றம்

முப்பாட்டன் சோழன் காலத்தில் அரேபிய குதிரைகள் இறக்கபட்டு தமிழக குதிரைகள் இல்லாமல் போனது, சீன பட்டினை இவர் முப்பாட்டன் சோழன் இறக்குமதி செய்தது போன்றவற்றை எல்லாம் அன்னாரிடம் கேட்க கூடாது


என்னை குற்றம் சொல்பவர்களால் என்னை ஒன்றுமே செய்ய முடியாது: மோடி பேச்சு

3 வருடத்திற்கு ஒன்றுமே செய்ய முடியாது என திருத்திகொள்ளுங்கள்.