முனைவர் சசிகலா ந…ட..ரா..ஜ…ன்ன்ன்ன்ன்ன்

Image may contain: 2 people, people sitting, screen and indoor

மன்மோகன் சிங்கிற்கு அடுத்து 16 டாக்டர்கள் பட்டம் வாங்கி விட்டு, உலக வங்கியின் இயக்குநராக சில ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு

அமெரிக்காவும் லண்டனும் இருக்க சொல்லி கெஞ்சியும், மிரட்டியும் கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஜெயா இல்லாத‌ ஒரே காரணததிற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலிருந்து நேரடியாக சென்னைக்கு வந்து பதவியேற்க இருக்கும் சின்னம்மா இவர்தான்

முன்னதாக ஜப்பான் பல்கலைகழக பொருளாதார தலைவர் பதவி, கனடா பல்கலைகழக வேந்தர் பதவி எல்லாம் அன்னார் தூக்கி எறிந்தது குறிப்பிடதக்கது

இவர் அமெரிக்காவினை விட்டு வெளியேறியதால் என்ன செய்வது என தெரியாமல் அமெரிக்க பொருளாதாரதுறையினர் பதறுகின்றனர், விரைவில் பங்குசந்தைகளில் தாக்கம் தெரியலாம்

அன்னாருக்கு 27 மொழிகள் தெரியும், தமிழ் மட்டும் கொஞ்சம் தடுமாறும் அதனை எழுதி பழகிகொண்டிருக்கின்றார்

ந…ட..ரா..ஜ…ன்ன்ன்ன்ன்ன்


முன்பு ஜெயா அப்பல்லோவில் இருந்தபொழுது பலர் வரிசையாக வந்தார்கள்

இப்பொழுது சசிகலாவினை சந்திக்க எல்லோரும் வரிசையாக வருகின்றார்கள்

ஆக ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு என நம்பர் வழங்கபட்டிருக்கின்றது

நம்பர் சிஸ்டப்படி ஒவ்வொருவராக வந்து பார்த்து படம் எடுத்து செல்கின்றர்கள்

அடுத்து யார் வருவாரோ தெரியாது, ஆனால் வருவார்கள்

யார் நம்பர் கொடுக்கின்றார், யார் சந்திக்க சொல்கின்றார் என்பதும் தெரியவில்லை

சசிகலாவினை யார் சந்தித்தாலும் வராத ஆச்சரியம், சிவாஜி குடும்பத்தினர் சந்திக்கும் பொழுது வருகின்றது

நல்ல வேளையாக சிவாஜி கணேசன் செத்துவிட்டார், இல்லாவிட்டால் தூக்கி வந்து சசிகலா காலில் கிடத்தியிருப்பார்கள்.

அடுத்தது யார்?

ஆசிட் வீச்சு சந்திரலேகா சசிகலாவினை சந்திக்க வரலாம்

கங்கை அமரன் பின்பு கொண்டுவரபடுவார்.


 அட நம்ம ஆட்டோ சங்கரும் வெகுநாள் சிறையில் இருந்தார், பூலான் தேவி இருந்தார் அதெல்லாம் என்ன வகையறா?

காந்தி இருந்த சிறையில் சில தீவிரவாதிகளும் இருந்தால் இருவரும் ஒன்றா?

மண்டேலா என்ன முன்னாள் அதிபருக்கு தோழராக இருந்தாரா?

சுடுகாட்டில் எரிவதும் தீ, ஆலய தீபத்தில் எரிவதும் தீ

இந்த நபர் சுடுகாட்டு தீயினைத்தான் கண்ணில் ஒற்றிகொள்வார் போல‌

காக்கை கருப்பு, கடவுளும் கருப்பு அதனால் காக்கையும் கடவுளும் ஒன்று என்றால் எப்படி?

அந்த கல்லறையில் ஜெயாவினை மட்டும் ஏன் புதைத்தார்கள்?

Image may contain: text

ஜெயலலிதா காலத்தில் தெலுங்கன் சோபன் பாபு சிலையினை அகற்றபோகின்றேன் என கிளம்பிய வீரலட்சுமி அக்காவினை ஜெயா மறைந்தபின்பு காண வில்லை

அவரை போல பலரையும் காணவில்லை

ஒருவேளை ரகசியமாக கூடி சிலையினை கடத்த திட்டம் தீட்டுவார்களோ???

இல்லை ஜெயா மறைந்தவுடன் சோபன் பாபு தமிழராகிவிட்டாரோ?