சசிகலா புஷ்பா சீற்றம்….

சசிகலா புஷ்பா இரு நாளைக்கு முன்பு பேசிய வீடியோவில் சீறிகொண்டிருக்கின்றார்

கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார் எல்லோரும் அண்ணன்கள், ராக்கெட் ராஜா என் தம்பி இவர்களுக்காக இந்த கூட்டத்திற்கு வந்தேன்

சசிகலா புஷ்பா ஒரு எம்பி என்பது குறிப்பிடதக்கது

செல்வின், வெங்கடேசன் எல்லாம் இந்த நாட்டிற்காக செத்தவர்கள் என்றும், அந்த ராக்கெட் ராஜா இப்பொழுது தீவிரவாதிகளை தேடி உயிரை பணயம் வைத்து பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்திகொண்டிருக்கின்றார் என்றும் நம்பிகொள்ளுங்கள்

தாவூத் இப்ராஹிம் போன்றவர்கள் ரவுடிகள் என தேடுவார்கள், ஆனால் ராக்கெட் ராஜா போன்றவர்களை தமிழக எம்பிக்களே கொண்டாடுவார்கள்

என்ன தேசமோ? என்ன சட்டமோ? என்ன ஒழுங்கோ?


எலேய் எவண்டா அது சசிகலா புஷ்பா சாதி கூட்டத்தில் பேசினார் என பதிவிட்டால், முகவரி கொடு என மிரட்டுவது

அடேய் மண்டையா, இதே சசிகலாதான் வெங்கடேச பண்ணையார் என்கவுண்டருக்கு பின்னும் ஜெயா கட்சியில் இணைந்து சேர்மனாகி பின்னால் ஜெயாவால் எம்பியும் ஆனவர்

பண்ணையார் வெங்கடேசன் யார் ஆட்சியில் கொல்லபட்டவர் என்பது உனக்கு தெரியாதா?

ஆக இவருக்கு தேவை என்றால் சாதி பேசமாட்டார், பின் சசிகலா அடிக்க வந்தால் உடனே வெங்கடேசன் வாழ்க என ஒளிந்துகொள்வார்

வெங்கடேச பண்ணையார் கொலை பற்றி அமைக்கபட்ட விசாரணணை கமிஷன் முடிவு என்ன ஆனது?

இந்த சசிகலா புஷ்பா அந்த முடிவு பற்றி ஒரு கேள்வி ஜெயாவிடம் எழுப்பியிருப்பார்?

இதனை சிந்திக்காதவன் எல்லாம் வெங்கடேச பண்ணையார் வாழ்க, சசிகலா புஷ்பா வாழ்க, செல்வின் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றான்

கொஞ்சமாவது யோசித்துவிட்டு பேசுங்கள் நாடார் பைத்தியங்களே.

போங்கடா டேய்

இன்னும் சரத்குமார் நாடாருக்கு பேனர் கட்டும் பயலுகதான நீங்க‌

அப்படியே “தாரை தப்பட்டை” வரலட்சுமிக்கும் நாடார் சிங்கம், மயில் என ஒரு போஸ்டர் வைக்க வேண்டியதுதானே…

நீங்களும் உங்க சாதிபாசமும்….