பிரபாகரன் வழியில் நடைபோட்டு வருகிறவன் : வைகோ

இதனை பார்த்துவிட்டு மானம் இருந்தால் நிச்சயம் அரசியலை விட்டு ஓடுவார் ,

இருந்தால் தானே…

மிஸ்டர் வைகோ, அவன் சுடுவானா இல்லை உங்கள் பேச்சை அங்கு கேட்டு கைதட்டிகொண்டிருப்பனா?

ஒருவேளை அப்படி கைதட்டிதான் மண்டை பிளந்ததோ?

கோவில்பட்டி தேர்தலில் நிற்காமல் ஓடியவர் எல்லாம் பேசிகொண்டிருக்கின்றார்..


இணைப்பு

[facebook url=”https://www.facebook.com/subaththira/videos/1210691609006764/” /]

நான் பிரபாகரன் வழியில் நடைபோட்டு வருகிறவன்.

சுற்றி ராணுவம் நிற்கும் போது எனது உரையை பிரபாகரன் கேட்டு இரத்தத்தை சூடேற்றுவார்.
(வைகோ)