தனிநாடு வாங்கபோகின்றோம் என ஆடிய புலிகள்

ஈழ தமிழ்மக்களின் நிலங்களிலிருந்து சிங்கள ராணுவம் முழுமையாக வாபஸ் ஆகாத நிலையில் ஒரு தமிழ்பெண்ணின் சோகம் இப்படி இன்று இருந்தது

“சிங்கள ராணுவம் எல்லாம் அக்காலத்தில் வடக்கே வராது, அதன் போக்கில் கொழும்பு பக்கம் இருக்கும்

தனிநாடு வாங்கபோகின்றோம் என புலிகள் ஆடிய ஆட்டத்தினை அடக்கத்தான் சிங்கள ராணுவம் வந்தது

தனிநாடு வாங்க கிளம்பி, தமிழக நிலங்களை எல்லாம் சிங்கள ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு புலிகள் அழிந்து போயினர்”

ஆக சிங்கள ராணுவத்தை வலிய அழைத்து தமிழக நிலங்களை நிரந்தரமாக கொடுத்ததன் பெயர்தான் புலிகளின் போராட்டம்ஈழ தமிழ்மக்களின் நிலங்களிலிருந்து சிங்கள ராணுவம் முழுமையாக வாபஸ் ஆகாத நிலையில் ஒரு தமிழ்பெண்ணின் சோகம் இப்படி இன்று இருந்தது

“சிங்கள ராணுவம் எல்லாம் அக்காலத்தில் வடக்கே வராது, அதன் போக்கில் கொழும்பு பக்கம் இருக்கும்

தனிநாடு வாங்கபோகின்றோம் என புலிகள் ஆடிய ஆட்டத்தினை அடக்கத்தான் சிங்கள ராணுவம் வந்தது

தனிநாடு வாங்க கிளம்பி, தமிழக நிலங்களை எல்லாம் சிங்கள ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு புலிகள் அழிந்து போயினர்”

ஆக சிங்கள ராணுவத்தை வலிய அழைத்து தமிழக நிலங்களை நிரந்தரமாக கொடுத்ததன் பெயர்தான் புலிகளின் போராட்டம்