நந்தினிக்காக, தெய்வம் நின்று அல்ல உடனே தண்டிக்கட்டும்

ஒரு அபலைபெண்ணுக்கு பெரும் கொடூரம் நிகழ்ந்திருக்கின்றது, இதுவரை நடந்த கொடூரங்களில் பெரும் கொடூரம் அது

ஐஎஸ் இயக்கத்தை விட மிக கொடூரமான முறையில் நந்தினி கொல்லபட்டிருக்கின்றார்

சாத்தான் கூட செய்ய சிந்திக்கா கொடூரத்தை, மிருகங்கள் கூட செய்ய துணியும் கொடூரத்தை அந்த கொடூரமானவனர்கள் செய்திருக்கின்றார்கள்

எந்த பெருங்குரலும் அவளுக்காய் ஒலிக்கவில்லை. எந்த நியாயமும் அவளுக்காய் கோரப்படவில்லை

சிம்பு என்ற நடிகர் ஒரு பாடல் எழுதினார் என்பதற்காக பொங்கிய எந்த சங்கத்தையும் இப்பொழுது காணவில்லை. டெல்லி நிர்பயாவிற்காக பொங்கிய தமிழகத்து மகளிர் யாரையும் இப்பொழுது காணவில்லை

‍பசுவதை, காளைவதை என நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டவர்களை இந்த சிசுவொடு சேர்ந்த இரட்டைகொலையில் காணவே இல்லை

எங்கோ சிங்களன் தமிழ் ஈழபெண்ணை கற்பழித்தான் என சாடிய இனஉணர்வாளர்களை இந்த விஷயத்தில் காணமுடியாது, இவ்வளவிற்கும் செத்தது தமிழ்பெண்.

ஏழை அபலைக‌ள் எல்லாம் தமிழகத்தில் விலங்குகளை விட கீழானவர்கள் என்ற எழுதபடாத சட்டம் இருக்கும் வரை என்ன நீதி கிடைக்கும்

ரெட் கிராஸ், புளூ கிராஸ் போல இம்மக்களுக்கு இன்னொரு கிராஸோ அல்லது வேறு அமைப்போ உருவாகதவரை இங்கு எந்த நியாமும் கிடைக்காது

கொலைகாரர்கள் வரிசைதான் கூடிகொண்டே போகிறதென்றால் தமிழகத்தில் பைத்தியங்கள் எண்ணிக்கையும் கூடுகொண்டே செல்கின்றது

வைகோ, ஹூசைனி, எச்.ராசா போன்றோரின் அந்த வரிசையில் நிர்மலா பெரியசாமி என்பவரும் இடம்பெற்றுவிட்டார்

வணக்கம்ம்ம் என்பதையே நீட்டி சொல்லுபவர் இப்பொழுது எல்லா பிரச்சினைகளிலும் நீட்ட ஆரம்பித்திருக்கின்றார்

ஒரு லேடி சிம்பு எனும் வகையில் அவரின் செயல்பாடு இருகின்றது, ஆனால் கண்டிக்கதான் எந்த மாதர் சங்கமும் இல்லை

நந்தினி எனும் சகோதரிக்காகவும், அவரின் குடும்பத்திற்காகவும் அழுவதை தவிர நாம் என்ன செய்ய முடியும்?

தெய்வம் நின்று அல்ல உடனே தண்டிக்கட்டும்.

ஒரு அபலைபெண்ணுக்கு பெரும் கொடூரம் நிகழ்ந்திருக்கின்றது, இதுவரை நடந்த கொடூரங்களில் பெரும் கொடூரம் அது

ஐஎஸ் இயக்கத்தை விட மிக கொடூரமான முறையில் நந்தினி கொல்லபட்டிருக்கின்றார்

சாத்தான் கூட செய்ய சிந்திக்கா கொடூரத்தை, மிருகங்கள் கூட செய்ய துணியும் கொடூரத்தை அந்த கொடூரமானவனர்கள் செய்திருக்கின்றார்கள்

எந்த பெருங்குரலும் அவளுக்காய் ஒலிக்கவில்லை. எந்த நியாயமும் அவளுக்காய் கோரப்படவில்லை

சிம்பு என்ற நடிகர் ஒரு பாடல் எழுதினார் என்பதற்காக பொங்கிய எந்த சங்கத்தையும் இப்பொழுது காணவில்லை. டெல்லி நிர்பயாவிற்காக பொங்கிய தமிழகத்து மகளிர் யாரையும் இப்பொழுது காணவில்லை

‍பசுவதை, காளைவதை என நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டவர்களை இந்த சிசுவொடு சேர்ந்த இரட்டைகொலையில் காணவே இல்லை

எங்கோ சிங்களன் தமிழ் ஈழபெண்ணை கற்பழித்தான் என சாடிய இனஉணர்வாளர்களை இந்த விஷயத்தில் காணமுடியாது, இவ்வளவிற்கும் செத்தது தமிழ்பெண்.

ஏழை அபலைக‌ள் எல்லாம் தமிழகத்தில் விலங்குகளை விட கீழானவர்கள் என்ற எழுதபடாத சட்டம் இருக்கும் வரை என்ன நீதி கிடைக்கும்

ரெட் கிராஸ், புளூ கிராஸ் போல இம்மக்களுக்கு இன்னொரு கிராஸோ அல்லது வேறு அமைப்போ உருவாகதவரை இங்கு எந்த நியாமும் கிடைக்காது

கொலைகாரர்கள் வரிசைதான் கூடிகொண்டே போகிறதென்றால் தமிழகத்தில் பைத்தியங்கள் எண்ணிக்கையும் கூடுகொண்டே செல்கின்றது

வைகோ, ஹூசைனி, எச்.ராசா போன்றோரின் அந்த வரிசையில் நிர்மலா பெரியசாமி என்பவரும் இடம்பெற்றுவிட்டார்

வணக்கம்ம்ம் என்பதையே நீட்டி சொல்லுபவர் இப்பொழுது எல்லா பிரச்சினைகளிலும் நீட்ட ஆரம்பித்திருக்கின்றார்

ஒரு லேடி சிம்பு எனும் வகையில் அவரின் செயல்பாடு இருகின்றது, ஆனால் கண்டிக்கதான் எந்த மாதர் சங்கமும் இல்லை

நந்தினி எனும் சகோதரிக்காகவும், அவரின் குடும்பத்திற்காகவும் அழுவதை தவிர நாம் என்ன செய்ய முடியும்?

தெய்வம் நின்று அல்ல உடனே தண்டிக்கட்டும்