சம்போ சிவசம்போ சிவ சிவ சம்போ..
மனிதர் இந்த தொல்காப்பியன் சினிமாக்காரர் போல தெரிகின்றது
கொஞ்சம் சினிமாத்தனமாக பேசி, சினிமாக்காரர்களுக்கு உரித்தான அதே அரசு ஜால்ராவுடன் பதிவிட்டுவிட்டார்
இவ்வளவு கீழ்தரமாக ஜெயலலிதாவினை விமர்சித்துவிட்டு சசிகலாவிற்கு ஆதரவு திரட்டுகின்றாராம்
இவர் கருத்துபடி ஜெயலலிதா மகா மோசம் என்றாலும் கூட, அந்த மோசக்காரியினை இத்தனை ஆண்டுகாலம் ஆட்டுவித்த சசிகலா எப்படிபட்டவர் என இவர் சொல்லவே இல்லை.
ஆபத்து இவரை நெருங்கலாம்..
இவரை விட மகா ஆபத்து யாருக்கு தெரியுமா?
இவருடன் படத்தில் நிற்கும் இயக்குநர் சசிகுமாருக்கு பெரும் சிக்கல், பாவம் மனிதர் இனி என்னபாடு படபோகின்றாரோ?
ஒருவேளை சசிகுமார் படத்தில் வாய்ப்பு கிடைக்கா கோவமோ?
(சசிகுமாருக்கு இவரைபற்றி தெரியும் போல கண்களை மூடிகொண்டுதான் படத்தில் நிற்கின்றார், விவரமானவர்தான்)
மிஸ்டர் சசிகுமார் என்ன செய்ய ? ஓடுங்கள், அந்த பாடலில் ஓடுவதை போல ஓடுங்கள்.
“சம்போ சிவசம்போ சிவ சிவ சம்போ..”
(இந்த தொல்காப்பியன் இந்த வரிகளை ஒரு 3 மாதத்திற்கு முன்பு வடித்தால் எப்படி இருந்திருக்கும் 🙂 )