பெரியார் சிலையை உடைக்கும் காலம் வரும் : ஆர்எஸ்எஸ் கல்யாண ராமன்
ரஷ்யாவில் ஸ்டாலின் சிலையை உடைத்தது போல,தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைக்கும் காலம் வரும்”- ஆர்எஸ்எஸ் கல்யாண ராமன்
ஸ்டாலின் ஆட்சியாளர், பெரியார் சிந்தனையாளர்
ஆட்சியாளர்கள் மாறுவார்கள், சிலர் போற்றுவார்கள் பலர் தூற்றுவார்கள்
சிந்தனையாளர்கள் நிலை அப்படி அல்ல, சிந்திக்க சொல்லிகொடுத்த அவர்கள் காலமெல்லாம் வரலாற்றில் நிற்பார்கள்
சாக்ரடீஸ் போல, புத்தன் போல பெரியார் சிந்தனையாளர், அவர் காலத்திற்கும் தேவைபடுபவர்
ஆட்சியாளனுக்கும், சிந்தனையாளனுக்கும் வித்தியாசம் கூட தெரியாதவனெல்லாம் கருத்து சொல்கின்றானாம்
அவ்வளவு அறிவு இருந்தால் ஏன் அந்த கும்பலில் இருக்கபோகின்றார்?