சுப்பிரமணிய பாரதி
காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரு பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிக சரியான ஆற்றல் மிககவர்களை, இறைசக்தி தேடி கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும் உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால்வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும் அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனை பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும், வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், குருநாணக் […]