ஓளவை ஞானகுறள் : 48
ஓளவை ஞானகுறள் : 48 “மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமேவீட்டுளே நிற்கு மியல்பு” இக்குறள் “மோட்டின் நீர் நாற்றம் முளை முட்டை போலுமே வீட்டுள்ளே நிற்கும் இயல்பு” என பிரிந்து பொருள் தரும் அதாவது மேட்டுபக்கம் இருந்து நீர் பள்ளத்துக்கு பாய்வது போலவும், மலரின் மணம் தானாக பரவுதல் போலவும், விதையில் இருந்து முளை வெளிவருவது போலவும், முட்டையில் இருந்து குஞ்சு தானாக உருவாகி வெளிவருதல் போலவும் மனதில் சிவம் இயல்பாகவே இருக்கின்றது இன்னும் ஆழமாக நோக்கினால் […]