அமெரிக்காவில் அய்யா ராம்சாமி ….
அமெரிக்கா எப்பொழுதுமே இனவெறி கொண்ட நாடு, பொதுவாக ஐரோப்பியருக்கு தாங்களே உயர்ந்தவர்கள் எனும் மேட்டிமை மனம் மனதால் உண்டு, கிரேக்கருக்கும் ரோமருக்கும் இருந்த அந்த உயர்ந்த மனப்பான்மை அவர்களுக்கும் உண்டு, ஹிட்லர் கூட அப்படித்தான் உருவாகியிருந்தான் இதனால் ஐரோப்பியரை தவிர எல்லோரையும் தாழ்வாகவும் மரியாதை குறைவாகவும் நடத்தும் தன்மை அவர்கள் ரத்தத்திலே உண்டு, என்னதான் இயேசுவின் அன்பு சமதர்மம் என பேசினாலும் அந்த உயர்ந்த மனப்பான்மை வெறியினை மாற்றவே மாட்டார்கள் அது அவர்கள் உலகெல்லாம் ஆளும்பொழுது தெரிந்தது, […]