வேந்தனும் ஓங்குக .. வேந்தனும் ஓங்குக
1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ல் இந்திய சுதந்திரம் என முடிவு செய்யபட்டது, முன்னதாக 1947 ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய தேசம் புதிதாக பிறந்தது, அதுவரை அப்படி ஒரு நாடு உலகில் இல்லை ஆகஸ்டு 15ம் நாள் இந்தியாவின் அதிகாரமாற்றம் பிரிட்டிசார் கையில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டும், அப்பொழுது பிரிட்டனின் மவுண்ட்பேட்டன் சில ஆலோசனைகளை சொன்னான் இந்த அதிகாரமாற்றம் இந்தியாவின் பாரம்பரியபடி நடக்கட்டும், அதுதான் நல்லது. எந்நிலையில் இந்தியாவினை பிரிட்டன் பெற்றுகொண்டதோ அந்த கலாச்சாரபடியே விட்டுவிட்டு […]