பலராம ஜெயந்தி
இந்த உலகில் எந்த இனம் தாழுமோ, அந்த இனம் அவமானங்களை சந்திக்குமோ, எந்த இனத்தை அதர்மங்களெல்லாம் அடக்கி வைக்குமோ, அந்த இனத்தை பிரபஞ்சத்தின் சக்தி இறங்கிவந்து காத்து உயர்த்தும் என்பது இந்துமதம் போதிக்கும் பெரும் தத்துவம் அப்படி அக்காலத்தில் இரு இனங்கள் மிக தாழ்ந்த நிலையில் இருந்தன, ஒன்று ஆடுமாடு மேய்க்கும் இனம், இன்னொன்று விவசாய இனம் அந்த கொடுங்காலம் இந்த உழைக்கும் இனமெல்லாம் கடும் சிரமத்தில் இருந்த காலம், வாளெடுத்த அதிகார வர்க்கம் அக்கிரமத்தால் இவர்களை […]