ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 01
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 01 “எண்ணிலி யூழி தவஞ் செய்திங் கீசனைஉண்ணிலைமை பெற்ற துணர்வு” இக்குறள் “எண்ணிலி ஊழி தவம் செய்திங்கு ஈசனை உண்(ள்)நிலமை பெற்றது உணர்வு” என பிரிந்து பொருள் தரும் அதாவது சிவம் என்பதை உடனே உணரமுடியாது, எண்ணற்ற முறை எண்ணற்ற பிறவிகளில் தவமிருந்துதான் ஈசனை மனதால் உணரமுடியும் என்பது பொருள் “தவம் என்பது ஒரு பிறவியில் வருவது அல்ல,சிவனை அடைவதும் உணர்வதும் […]