பினாங்கு தைப்பூசம்
உலகெங்கும் கொண்டாடப்பட்ட தைப்பூசம் மலேசிய திருநாட்டின் பல பாகங்களிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பினாங்கு தீவில் நடந்த கொண்டாட்டமும் முக்கியமானது. இதே பினாங்கு தீவில்தான் பெரிய மருதுவின் மகன் துரைச்சாமியினை பிரிட்டிசார் சிறை வைத்தனர். இந்தியத் தமிழகம் சிவகங்கையில் இந்து அரசர்களாக இருந்த மருதுபாண்டியரை இந்து ஆலயத்தை இடிப்பேன் என மிரட்டி சரணடையச் செய்த பிரிட்டிசார் அவர்களை கொன்றுபோட்டு மகனை பினாங்குக்கு கடத்தினார்கள். இந்து ஆலயத்தை இடிப்போம் இந்து மதத்தினை ஒழிப்போம் என பீரங்கி துப்பாக்கி முனையில் […]