பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பினாங்கு தைப்பூசம்

உலகெங்கும் கொண்டாடப்பட்ட தைப்பூசம் மலேசிய திருநாட்டின் பல பாகங்களிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பினாங்கு தீவில் நடந்த கொண்டாட்டமும் முக்கியமானது. இதே பினாங்கு தீவில்தான் பெரிய மருதுவின் மகன் துரைச்சாமியினை பிரிட்டிசார் சிறை வைத்தனர். இந்தியத் தமிழகம் சிவகங்கையில் இந்து அரசர்களாக இருந்த மருதுபாண்டியரை இந்து ஆலயத்தை இடிப்பேன் என மிரட்டி சரணடையச் செய்த பிரிட்டிசார் அவர்களை கொன்றுபோட்டு மகனை பினாங்குக்கு கடத்தினார்கள். இந்து ஆலயத்தை இடிப்போம் இந்து மதத்தினை ஒழிப்போம் என பீரங்கி துப்பாக்கி முனையில் […]

தைப் பூசம்

இந்திய தமிழகம் மட்டுமல்ல, உலகெங்கும் இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் கொண்டாடப்படும் பண்டிகை தை பூசம். இது வான்கோள்கள் சஞ்சாரத்திலும் முக்கியமானது, இன்றைய நாளில் மகர ராசியில் சூரியனும் கடகத்தில் சந்திரனும் வரும் நாள், பவுர்ணமியும் கூடிவரும் நன்னாள். பவுர்ணமி என்றால் நிறைவு, கடக ராசி என்பது மோட்ச தத்துவம், மோட்ச கர்மாவினை உணரும் வழி அங்கே உண்டு. அதாவது இந்நாளில் ஞானம் பெருகும், தான் யார் என்பது புரியும் அதற்கான கிரகபலன்கள் அதிகம் சாதகமாக உண்டு. ஒவ்வொருவர் மனமும் […]

ரகுவம்ச மஹாகாவியம்

கம்பனின் வரிகள் பலரும் அறிந்தது, அதே நேரம் காளிதாசன் ராமனைப் பற்றி சொன்ன வரிகளும் சாதாரணம் அல்ல, ராமனுக்கான இந்நாளில் மகாகவி காளிதாசன் தன் அழகான உவமைகளால் வர்ணனைகளால் ராமன் வாழ்வின் பல காட்சிகளை எப்படி சொன்னான் எனக் காணலாம். அவை எல்லாம் அழகு, தெய்வீக அழகு, அதை படிப்போர் மனதில் ராமனை தெய்வீகமாய் எழ வைக்கும் பெரும் அற்புதமான அழகு. ராமன் ஆட்சி பற்றிச் சொல்கின்றான் காளிதாசன். “காற்று! இரவும்‌ பகலும்‌ இயங்குகிறது அதனின்‌ இயக்கம் […]

அயோத்தி ஸ்ரீ ராமன் வாழி

ராமன் பெயரால் எழுந்த பெருந்தீஆறா சினமாய் இதயத்தில் வருத்திதீரா வலியாய் சிந்தையில் இருத்திபோரால் மீண்டது எங்கள் அயோத்தி ஒன்றா இரண்டா செய்த பெரும்போர்கன்றோடு பசுவாய் கதறிய கடும்போர்அன்னல் ராமன் ஆலயம் காக்க‌ஐநூறு வருடம் நடந்த கொடும்போர் வாளும் வேலும் ஏந்தி நின்றுநாளும் பொழுதும் போர்களம் கண்டுநாதன் ஆலயம் மீட்பினை கொண்டுகொடுத்த உயிர்கள் கோடி கோடி அரசர் வந்தார் சேனைகள் வந்தார்பெண்கள் வந்தார் குருக்களும் வந்தார்ஆண்டிகள் கூட ஆயுதம் கொண்டுபூண்ட போர்கோலம் காட்டிய பூமி ஆப்கானியரும் ஆபத் தான‌ […]

மாட்டுப்பொங்கல்

இன்று காளைமாடுகள் விவசாயத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. உழவு, வண்டி மாடு, ஏற்றம் இறைத்தல் என காளைகளின் எல்லா வேலைகளையும் எந்திரங்கள் பறித்துக்கொண்டன, காலமாற்றம். விவசாயம் மட்டுமல்லாது செக்கு இழுத்தல், பாரங்களை இழுத்தல் என எல்லா கனரக தொழிலிலும் காளைகள்தான் அக்காலத்தில் இருந்தன, இனி அப்படியான காலம் இல்லை. பாலுக்காகவும் உணவுக்காகவும் மட்டும் மாடுகள் பராமரிக்கப்படும் காலமிது, அந்த தேவையும் இல்லையென்றால் மாடுகளை இனி மனிதன் மறந்து விடுவான். குதிரைகளும், யானைகளும் மனிதனிடமிருந்து விலகியதைப் போல மாடுகளும் பின்னொரு காலத்தில் […]

ஜல்லிகட்டு காளை

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை. அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும். களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 21 /21

நேற்று அயோத்தியில் உலகுக்கு அர்பணிக்கபட்ட்ட ராம லல்லா கோவில் பற்றி சில தகவல்களோடு இந்த தொடரை நிறைவு செய்யலாம் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 5th பிப்ரவரி 2020 கோவில் கட்ட ட்ரஸ்ட் உருவானது. ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்டில் பிரதான வழக்கறிஞர் திரு பராசரன் (Founder) மடாதிபதிகள், நிர்மோஹி அக்காரா ப்ரதிநிதி, மத்திய, மாநில அரசு ப்ரதிநிதிகள், வி.ஹெச்.பி சார்பாக, மற்றும் ராம பக்தர்கள் உள்ளனர். இந்த ஆலயத்தை அம்பானி, எல் & டி, டாட்டா […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 20 /21

இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் மனதார நன்றி சொல்ல வேண்டிய பெரும் பட்டியல் உண்டு, அவர்கள் செய்த பெரும் போராட்டமும் அர்பணிப்பும்தான் அந்த புண்ணிய பூமியினை மீட்டு கொடுத்திருக்கின்றன‌ அவர்களை காலகிரமமாக நினைந்து நன்றி தெரிவிப்போம் அன்று சிறிதும் பெரிதுமாக 76 போர்களில் உயிர்நீத்தவர்கள் பாபா ஸ்ரீ ஷ்யாமாநந்த மஹராஜ், ராமர் கோவில் பூஜாரி, அயோத்யா ராஜா மெஹ்தாப் சிங், பீத்தி மற்றும் ஒரு லட்சம் படை வீரர்கள் ராஜா ரண்விஜய் சிங், ஹன்ஸ்வர் மற்றும் 24000 படை […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 19 /21

பாஜக தன் அரசியல் ஆதாயத்துக்காக ராமர்கோவிலை எடுத்தது அதனால் ஆட்சிக்கு வந்தது என்பதெல்லாம் அபத்தம், அந்த ராமர்கோவில் என்பது 500 ஆண்டுகால சிக்கல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான பெரு போராட்டத்தை அது சந்தித்தே வந்தது, சுதந்திர இந்தியாவில் அது இந்துமக்கள் போராட்டமானது ஆச்சரியம் என்னவென்றால் எந்த கட்சியும் அதனை கண்டுகொள்ளவில்லை, காங்கிரஸ் அதை தீர்த்துவைத்திருந்தால் பாஜக பின்னாளில் எழும் அவசியமே வந்திருக்காது காங்கிரஸ் என்றல்ல, ஜனதா தளமோ, முலாயம்சிங்கோ யாரோ ஒருவர் அதனை கையில் எடுத்திருந்தால் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 18 /21

காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் முக்கிய பங்கினை செய்த அமைப்புக்களில் காஞ்சி மடத்துக்கும் பெரிய பங்கு உண்டு காஞ்சிமடம் எப்போதுமே இந்துக்களுக்கு, இந்து ஆலயங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் ஓடிவந்து உதவ முயலும், பிரச்சினையினை தீர்க்க முயலும் அதுதான் தமிழக ஆதீனங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம், அந்த மடத்தை இந்து துவேஷ கும்பல்கள் குறிவைப்பதும் அதனால்தான் தமிழகத்தில் மீனாட்சிபுர மதமாற்றம்,மண்டைக்காடு கலவரம் என எத்தனையோ இடங்களில் காஞ்சிமடம்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications