தசமஹாவித்யா 09 : ராஜ மாதங்கி.
தசமஹாவித்யா 09 : ராஜ மாதங்கி. தசமஹா வித்யாவில் அடுத்து வருபவள் அன்னை மாதங்கி. சியாமளா தேவி என வழங்கபடுபவளும் இவளே, இந்தப் பிரபஞ்சத்தில் கோடான கோடி உயிர்கள் படைப்புக்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு மானிடருக்கு உண்டு. அது உணர்வுகளைத் தக்கபடி வெளிப்படுத்துவது, மானிட இனத்தின் சிறப்பு அதுதான். அப்படிச் சரியாகச் சிந்திப்பதும் சிந்திப்பதை வெளிப்படுத்துவதும் யார் சரியாகச் செய்வார்களோ அவர்கள் பெரும் இடம் அடைவார்கள். சரியாக உணர்ந்து அதைச் சரியாக வெளிப்படுத்தி மற்றவர்களை […]