பஞ்ச ஆரண்ய தலங்கள் 03 : அரித்துவாரமங்கலம் எனும் திருஅரதைப்பெரும்பாழி
பஞ்ச ஆரண்ய தலங்கள் 03 : அரித்துவாரமங்கலம் எனும் திருஅரதைப்பெரும்பாழி பஞ்ச ஆரண்ய ஆலய தலங்களில் அடுத்த ஆலயம் திருஅரதைப்பெரும்பாழி ஆலயம். இது தஞ்சை பாபநாசம் அருகே அமைந்துள்ளது, அதன் இன்றைய பெயர் அரித்துவார மங்கலம். “பைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலிமொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடைநித்தமா கந்நட மாடிவெண் ணீறணிபித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே” எனச் சம்பந்த பெருமானால் பாடப்பட்ட தலம் இது, தேவாரம் பாடப்பட்ட 216 ஆம் தலம் இது. இதன் வரலாறு அடிமுடி காணமுடியாதபடி […]