பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆச்சரியமும் அதிசயமும் நடக்கும் காலமிது

ராமர் படத்தை செருப்பால் அடித்த கோஷ்டி, ராமர் படம் எரித்த கோஷ்டி ராமரை பற்றி கட்டுகதை எழுதிய கோஷ்டி, ராமன் எந்த காலேஜில் படித்தான் என கேட்ட் கோஷ்டி என ஒருபயலையும் காணவில்லை ராமன் ஆரியன், பேராசைபட்டவன் தன் அரசை விஸ்ரிக்கவே வந்தவன், பரதன் அண்ணன் சொத்துக்கு ஆசைபட்டவன், லட்சுமணனுக்கு உள்நோக்கம் உண்டு என தினிசு தினிச்சாக ராமாயண உரை எழுதிய கோஷ்டியினை காணவில்லை இருக்கின்றார்களா இல்லையா என்பதே தெரியவில்லை 90 ஆண்டுகால தமிழகத்திற்கு இது புதிது, […]

நாம் அன்றே சொன்னோம்

நாம் அன்றே சொன்னோம் விரைவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்பார்கள், அது எப்படி இருக்கும் என்றால் முதலில் பன்னாட்டு கம்பெனிகளில் கேட்பார்கள் அதை தொடர்ந்து சிறுதொழிலுக்கும் வருவார்கள் எப்படி வருவார்கள்? சினிமா எடுக்கபட்டால் மேல்சாதி இயக்குநரின் படம் ஒன்றுதான் இயக்கபட வேண்டும், தலித் இயக்குநருக்கு 10 படம் வேண்டும் தியேட்டர்களில் இட இதுக்கீடு வேண்டும், தலித் இயக்குநர் படங்கள் 3 காட்சியும் மற்ற இயக்குநர் படம் 1 காட்சியும் வேண்டும் கடை தெருவில் மேல்சாதிக்கு ஒரு […]

பாஷ்யம் அய்யங்கார்

அவர் பெயர் பாஷ்யம் அய்யங்கார், 110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார்அவர் பெயர் பாஷ்யம் அய்யங்கார், 110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார் பின்பு ராஜாஜியோடு காங்கிரஸ்காரராகி விடுதலைபோரில் பங்குபெற்றார், அவரை இலக்கியம்பால் திருப்பியது கல்கியின் படைப்புக்கள் கல்கியின் தமிழிலிலும் அவரின் வரலாற்று நாவல்களிலும் சொக்கி போய் கரைந்த பாஷ்யம் அய்யங்கார் தானும் அதுபோல எழுத முடிவெடுத்தார் இனம் இனத்தோடு சேருமல்லவா? தரையில் […]

கமலஹாசனுக்கும் பூஜாகுமாருக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டதாக செய்தி

கமலஹாசனுக்கும் பூஜாகுமாருக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டதாக செய்திவரும் நிலை , கமலஹாசனிடம் முதல்மரியாதை சிவாஜிகணேசனிடம் கேட்கபடுவது போல “உங்க மேல ஒரு பிராதுங்க, அந்த புள்ளைக்கும் உங்களுக்கும் தொடுப்பு இருக்குண்ணு..” என ஜனகராஜ் ஸ்டைலில் ஆர்வமுடன் கேட்டுகொண்டிருக்கும் நேரமிது இந்நேரம் பார்த்து அம்மணி தானும் ரஜினியும் கமலும் இருக்கும் படத்தை பதிவேற்றி “நான் மிக மிக அதிர்ஷ்டசாலி” என சொல்லிவிட்டது இதை பார்த்து சிலர் அதே ஜனஜராஜ் ஸ்டைலில் கள்ள சிரிப்பும், சிலர் கவுண்டமணி பாணியில் கையினை […]

திருநெல்லை நாராயண சேஷன்

அவர் ஒரு தமிழர் அல்லது திராவிடர். அன்றைய பிரிக்கபடாத சென்னை மாகாணத்தின் பாலக்காட்டு பக்கம் பிறந்தவர் திருநெல்லை நாராயண சேஷன் . ஆம் அவர் பாலக்காட்டு அய்யர் மரபு. அன்றைய பாலக்காடு தமிழகத்தின் அங்கமாய் இருந்தது அந்த சேஷன் சென்னையில்தான் கல்வி பயின்றார், தமிழனனாகத்தான் வளர்ந்தார் பின் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார் அவரின் அறிவும் திறமையும் அவரை தேர்தல் ஆனையத்தின் தலைவராக உயர்த்தின, தேர்தல் ஆணயத்துக்கே பெரும் திருப்புமுனைகளை புது வழிகாட்டியினை அவர்தான் உருவாக்கினார் தேர்தல் நடத்தை […]

யாராவது பார்த்திருக்கின்றீர்களா?

இந்த மதுரைவாசிகளிடம் அதுவும் அனுதினமும் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு செல்பவர்களிடம் ஒரு விளக்கம் கேட்கலாம் முன்பு மதுரை ஆலயத்தில் உடைபட்ட சிலைகள் இருந்தன அவற்றின் அடியில் மதுரையினை மாலிக்காபூர் தாக்கியபொழுது சேதமான சிலைகள் என்ற அறிவிப்பு பலகையும் இருந்தது என்பார்கள் இப்பொழுது அப்படிபட்ட அறிவிப்பும் சிலைகளும் இருக்கின்றதா? யாராவது பார்த்திருக்கின்றீர்களா? அப்படி அறிவிப்பு இருந்தால் நல்லது, அது பல விஷயங்களை வருங்காலத்துக்கு சொல்லிகொண்டே இருக்கும் , வரலாற்று திரிபு வராது இல்லையேல் மாலிக்காபூர் மதுரை ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் […]

அதில்தான் மசூதிகட்டினான் புதிதாக வந்த பாபர்

ஆப்கன் வழியாக இங்கு ஊருருவும் முயற்சியினை அலெக்ஸாண்டர் தொடங்கி வைத்தான், பின் அவன் தளபதிகளும் அதை செய்தார்கள் அதன் பின்பும் அது தொடர்ந்தது, மதம் என்பது விஷயம் அல்ல. அலெக்ஸாண்டர் கோஷ்டி கிரேக்க வகையறா பின்பு புத்தமதம் ஆப்கனை முற்றுகையிட்டு அரவணைத்தது அப்பொழுது கனிஷ்கர் போன்றோரின் ஆட்சி அங்கு நீடித்திருக்கின்றது பின்பு ஆப்கனை இஸ்லாம் எடுத்துகொண்டது, கஜினி முகமது போன்றோர் ஆட்சிக்கு வந்தனர். கஜினி முகமது இந்தியாவில் ஊடுருவிய ஆப்கன் முதல் மன்னன் இங்கு ஆட்சியினை அமைக்க […]

அண்ணியார் வழி தனி வழி

அண்ணியார் வழி தனி வழிவள்ளுவனுக்கு காவிசாயம் பூசினாலே பொறுக்கா கணவன் முன்னால் காவி உடுத்தி நிற்க தனி தில் வேண்டும்அதுவும் இந்தி எழுதிய காவி உடை அணிய தன்னிகரற்ற கடும் தைரியம் வேண்டும்.வாழ்த்துக்கள் அண்ணியாரே, இந்த ஆண்டின் வீர தீர விருதுக்கான குடியரசு தலைவர் விருது உங்களுக்கேதான்,அப்படியே ராமர் கோவிலுக்கு மட்டும் ஒரு லாரி செங்கல் அனுப்பிவிட்டால் உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதே வழங்கபடும்

அதில்தான் தமிழக அமைதி நிலைத்தது

ஆனால் அதே தமிழகத்தில்தான் அத்வாணி மயிரிழையில் உயிர்தப்பினார், அவரை கொல்லும் அளவு சிலருக்கு துணிச்சல் கொடுத்தது திமுக ஆட்சி கோவை குண்டுவெடிப்பில் திமுக காட்டிய மெத்தனமே அந்த துணிச்சலுக்கு வழிவகுத்தது.. மசூதி இடிப்பினை தொடர்ந்து மதுரை சீனிவாச நயினார் என்பவர் கொல்லபட்டது முதல் ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டு வாசல் குண்டுவெடிப்பு வரை கலவரத்துக்கான மூலம் ஏராளம் ஆனால் தமிழக இந்துக்கள் நல்ல இந்துக்களாக மாறி அமைதி காத்தார்கள்.. அதில்தான் தமிழக அமைதி நிலைத்தது // […]

வேட்டிமேல் கோட் அணிவது அந்நாளைய வழக்கம்

காஷ்மீருக்கு லால்பகதூர் சாஸ்திரியினை அனுப்பினார் நேரு, ஆனால் சாஸ்திரியிடம் குளிருக்கான ஸ்வெட்டர் இல்லை, இதனால் தன் ஸ்வெட்டரை கொடுத்தாராம் நேரு அது சாஸ்திரிக்கு முழங்காலுக்கும் கீழ் வரை இருந்ததாம் அப்படி ஆர்னால்டு ஸ்வாஸ்நேகரின் கோட்டை யாரோ பன்னீர் செல்வத்துக்கு கொடுத்திருக்கின்றார்கள், அன்னார் அதை வேட்டி சட்டை மேல் அணிந்திருக்கின்றார் வேட்டிமேல் கோட் அணிவது அந்நாளைய வழக்கம், மகா கவி பாரதியே அப்படித்தான் அணிந்திருந்தாராம் என்கின்றது பன்னீர் கோஷ்டி..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications